Friday, March 29, 2024

67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது

தாமே நேரடியாகவும் செவ்வியுடைய உயிர்களுக்கு உரிமம்(அதிகாரம்) கொடுத்தும் பரசிவம் தோற்றுவித்தல் அல்லது படைத்தல் தொழிலைச் செய்கின்றது என்று திருமந்திரத்தின் இரண்டாம் தந்திரம் குறிப்பிடுகின்றது. கரு, முட்டை, வியர்வை, விதை என்று நால்வகைத் தோற்றத்தினாலும்...

65. ஊழி முதல்வன்

மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவ புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம் அழிய கடல் நிலத்தைக்...

64. சிவவேள்வியும் அவவேள்வியும்

சீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி...

62. வீரத்தானம் எட்டு

சிவம் எனும் பரம் பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வகையில் அமைந்தவையே பெருமான் ஆற்றிய எட்டு...

61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்

பொய் அன்பு கொண்ட பொது மகளிரும் மதுவும் சூதும் தீய ஒழுக்கங்கள் எனவும் இவை மூன்றும் பெரும் செல்வம் அழிவதற்குக் காரணமாய் அமைவது மட்டும் இன்றி இவற்றினால் பிற பாவங்களும் துன்பங்களும் வந்து...

60. கேள்வி கேட்டு அமைதல்

அறிவு பெறுவதற்கான முதன்மையான செயற்பாடுகளாய்க் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், தெளிந்தவற்றில் அழுந்தியிருத்தல் என்ற நான்கு கூறுகளைச் சீர்மிகு செந்தமிழரின் கடவுள் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். அறிவு பெறுவதற்கு முதலில் கேட்டல் திறனை...

59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்

“சாகாமை கற்பதுவே கல்வி” என்பார் ஒளவை பிராட்டி. சாகாமைக் கற்கும் கல்வி என்பது மேலும் பிறவிக்கு உட்படாமல் இறைவனின் திருவடி இன்பத்தினை எய்தி, அதில் நிலைபெற்று இருப்பது என்று பொருள்படும். எனவே இறைவனின்...

58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பெருமானின் திருவருள் அன்பு வடிவில் எல்லா உயிர்களிடத்தும் நிலை பெற்றிருக்கின்றது என்பார் தமிழ்ச் சிவ ஆகமங்களை அருளிய திருமூலர். உயிரில் அன்பின் வளர்ச்சியே சிவத்தின் வளர்ச்சி என்பதனை, “அன்பினில் விளைந்த ஆர்அமுதே” என்பார்...

57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...

56. வறுமை கொடியது

“இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள்” என்பது ஔவையின் நல்வழியில் கிட்டும் செய்தியாகும். வறுமையுற்றுப் பொருளற்று இருக்கும் ஒருவரை வாழ்க்கைத் துணையாகிய மனைவியும் அவனைப் பெற்று எடுத்த அன்னையும்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST