1. மழை இறைவனது திருவருள் வடிவு
மழையின் சிறப்பினை, “வான் சிறப்பு” எனும் அதிகாரத்தில் ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருதலால் மழை உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இறவா நிலை அளிக்கும் அமிழ்தம் என்கின்றார். மழை...