84. பெற்றோரே முதல் ஆசான்கள்
உலக உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை நுகர வேண்டும் என்ற பேர் அருளினால் சிவன் என்னும் பரம்பொருள் ஆசான் எனும் வடிவில் தோன்றி அறம் உரைத்தது என்று சித்தாந்த சைவ...
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...
80. சிவன் பொருள் குலக் கேடு
“சிவன் சொத்துக் குல நாசம்” என்ற வடமொழி வழக்கு ஒன்று உண்டு. அதாவது சிவ பெருமானுக்கு உரிய பொருளைக் கையாடல் செய்தால் கையாடல் செய்தவனின் குலமே அழிந்து போகும் என்பது இதன் பொருள்....
64. சிவவேள்வியும் அவவேள்வியும்
சீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி...
59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்
“சாகாமை கற்பதுவே கல்வி” என்பார் ஒளவை பிராட்டி. சாகாமைக் கற்கும் கல்வி என்பது மேலும் பிறவிக்கு உட்படாமல் இறைவனின் திருவடி இன்பத்தினை எய்தி, அதில் நிலைபெற்று இருப்பது என்று பொருள்படும். எனவே இறைவனின்...
130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்
130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்
எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடையவர். பகுத்து ஆராயும் மாந்தர்க்கே ஏன் இறைவனை வழிபட வேண்டும், ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும்...
32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்
சீர்மிகு செந்தமிழரின் வீரத்தினையும் கொடையினையும் பறைசாற்றி நிற்பன புறநானூநூற்றுப் பாடல்கள். கொடை அல்லது ஈகையை அவர் அவர் நிலையில் இயற்ற வேண்டும் என்பதே தமிழர் வகுத்த அறம். இதனையே, “இயல்வது கரவேல்”, “ஈவது...
119. தவ முயற்சி நழுவல்
119. தவ முயற்சி நழுவல்
எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளில் மனத்தைக் குவிய வைக்கின்ற முயற்சியைத் தவம் என்றும் அம்முயற்சிக்கான வழிகளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற...
10. தவத்திற்குத் தலைவன்
தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இயல்பே தவத்திற்கு வடிவம் என்பார் ஐயன் திருவள்ளுவர். உலகிலுள்ள உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் பெருமானே அவற்றின் உள்ளே கலந்து...
36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
பெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர்...