திருச்சதகம்
மெய்யுணர்தல்
1. பொய் தவிர்த்து மனம், வாக்கு, காயத்தினால் வழிபடல் வேண்டும்.
2. சிவத்தை மட்டுமே வணங்குதல் வேண்டும், இறைவன் திருவருள் பெறவேண்டும் என்ற வேற்கை வேண்டும்.
3. உலக பதவிகள் நிலையல்ல, அதனால் திருவருள் வைராக்கியம்...