Friday, March 29, 2024

122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு

122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று திருநீறு ஆகும். “பொங்குஒளி வெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே” என்று திருநீற்றின் பெருமையைத் தெய்வச் சேக்கிழார்,...

121. பொய்க் கோலம்

121. பொய்க் கோலம் உலக மயக்கம் நீங்கியவராகவும் சிவபெருமானிடத்தும் அவன் வாழ்கின்ற உயிர்களிடத்தும் அன்பு மிக்கவராகவும் சிவனை நினைப்பிக்கும் கோலத்தவராகவும் உள்ளவரையும் திருக்கோயிலையும் சிவக்கொழுந்தினையும் (சிவலிங்கம்) சிவமாகவே எண்ணித் தொழ வேண்டும் என்பதனை, “மால் அற...

120. திருவருளே சிவஅறிவினை நல்கும்

120. திருவருளே சிவஅறிவினை நல்கும் பொருள்களாகிய உலகச் செல்வங்கள் கள்வர், கொலைஞர், பொய்காரர், ஏமாற்றுப் பேர்வழி போன்ற இழிந்த இயல்பு உடையவர்கள் இடத்திலும் இருப்பதனால் அது நற்செல்வம் அல்ல எனவும் உயர்ந்த பண்புகள் நிறைந்தவர்...

119. தவ முயற்சி நழுவல்

119. தவ முயற்சி நழுவல் எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளில் மனத்தைக் குவிய வைக்கின்ற முயற்சியைத் தவம் என்றும் அம்முயற்சிக்கான வழிகளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற...

118. மெய்தவத்தின் சிறப்பு

118. மெய்தவத்தின் சிறப்பு கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களினால் ஏற்படும் அவாக்களை வென்று உலகப் பற்றுக்களை விட்டவர், மெய்ப்பொருளான சிவத்தை அடைந்து விடுவர் என்பது தவறான கூற்று என்று சித்தாந்த...

117. துறவின் பெருமை

117. துறவின் பெருமை உலகப் பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுவது என்பது இதுவரை உலகில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதனைப் போன்றது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். அத்தகைய சிறப்பு மிக்க துறவின்...

116. திருவடிப் பேறு

116. திருவடிப் பேறு பரம்பொருளான சிவபெருமான் சிவஆசானாக வடிவம் தாங்கி வந்து, உயிர் முதிர்ச்சியுற்ற நல்லடியாரின் மீது தனது திருவடியைச் சூட்டுதலையே திருவடிப்பேறு என்கின்றார் திருமூலர். இவ்வாறு பெருமான் சிவஆசான் வடிவில் வெளிப்பட்டு வந்து...

115. சிவ ஆசான் வெளிப்படல்

115. சிவ ஆசான் வெளிப்படல் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்கினால் செவ்வியுற்று, நல்ல செயல் தீய செயல் எனும் வேறுபாடு இன்றி எல்லாம் சிவன் செயல் என்று முதிர்ச்சியுற்ற உயிர்,...

1. திருக்கோயில் வழிபாடு

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று ஔவை பிராட்டி குறிப்பிடுவார். “மாலற நேயமும் மலிந்தவர் வேடமும், ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் தலைமணி நூலான,...

36. வெய்யாய் போற்றி

36. வெய்யாய் போற்றி சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST