Wednesday, May 1, 2024

4. தமிழில் வழிபடுதல்

“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின்...

30. கல்லாத தலைவனும் காலனும்

கல்வி கற்றதன் பயன் தூய அறிவினன் ஆகிய இறைவனின் நன்மை பொருந்திய திருவடிகளைத் தொழுவதற்கே என்பதனைக், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழார் எனின்” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மனத்தாலும்...

94. அகத்தவம் எட்டில் நன்று ஆற்றுதல்

சிவயோகம் அல்லது சிவச் செறிவு என்ற அகத்தவம் இயற்றுதலில் இரண்டாவது படிநிலையாக அமைவது நன்று ஆற்றுதல் என்று மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார். அகத்தவம் எட்டுப் படிநிலைகளில் குறிக்கப்படும் நன்று...

9. புறத்தார்க்குச் சேயோன்

9. புறத்தார்க்குச் சேயோன் சீர்மிகு செந்தமிழரின் முற்கால வாழ்வியல் முறைமையில் சைவம் என்னும் செந்நெறி, அது சைவநெறி என்று அறியாமலேயே பெரும்பாலோரால் பின்பற்றப் பெற்று வந்துள்ளது. கற்று அறிந்த பெருமக்கள் இதனை நன்கு அறிந்து பின்பற்றியது ஒருபுறம் இருக்க, கல்வி அறிவு இல்லாத பாமரமக்கள் பல்வேறு சிறு தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்துள்ளனர் என்பதும் அறியக்கிடக்கின்றது. அவ்வகையில் பெரிய மரங்களையும் மலைகளையும் கடலையும் ஆறுகளையும் காடுகளையும் தெய்வங்கள் அவற்றில் தங்கி இருந்து காக்கின்றன என்று எண்ணி அவற்றை அச்சத்தாலும் நன்றி உணர்வாலும் வழிபட்டு வந்துள்ளனர். ஐந்து வகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களான முருகன், திருமால், வேந்தன், வருணன்,கொற்றவை ஆகிய திணைத் தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இயற்கையின் மீது கொண்ட அச்சம் ஒருபுறம் இருக்க, தங்களின் பாதுகாப்புக்கு என போரில் இறந்த வீரர்களையும் குமுகாயத்தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் காவல் தெய்வங்களாக  நடுகல்லை நட்டு வழிபாட்டினைச் செய்துள்ளனர். இவையே பின்பு முனி வழிபாடாய் மாறிற்று என்பர்....

11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்

கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான...

28. நின் பெரும் சீர்

28. நின் பெரும் சீர் மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம்...

100. அகத்தவம் எட்டில் நொசிப்பு

அகத்தவம் எட்டில் எட்டாவது நிலையாக நிற்பது சமாதி என்ற நொசிப்பு ஆகும். யோகநெறி எனப்படும் அகத்தவத்தில் தீது அகற்றல் முதலாகக் கொண்ட ஏழு படிநிலைகளில் வழுவாமல் நின்றதன் விளைவாக வாய்ப்பது சமாதி எனும்...

125. உடம்பே சிவலிங்கம் ஆதல்

125. உடம்பே சிவலிங்கம் ஆதல் நம் உடலே சிவலிங்கம் ஆதலைப் பிண்டலிங்கம் என்னும் பகுதியில் திருமூலர் உணர்த்துகின்றார். தசையும் நரம்பும் எலும்பும் குருதியும் கலந்து நிற்கும் மாந்தரின் உடலை அருள் வடிவினதாகச் சிவலிங்கமாய் ஆக்கக் கூடும்...

131. ஆசான் பூசனை

131. ஆசான் பூசனை சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டுநெறியில் ஆசான் பூசனை இன்றியமையாததாகும். ஆசான் பூசனையைக் குருவழிபாடு என்றும் சிவலிங்கப் பூசனையை இலிங்க வழிபாடு என்றும் அடியார் பூசனையைச் சங்கம வழிபாடு என்றும் குறிப்பிடுவர்....

43. சிவயோகமும் தவயோகமும்

சீர்மிகு செந்தமிழர் இறைவனை அடைய வகுத்து வைத்துள்ள நன்மை நெறிகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பனவாம். இவற்றில் இறைவனை அகத்தில் இருத்தி அகவழிபாடு...
- Advertisement -

MOST POPULAR

HOT POST