Thursday, April 18, 2024

57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...

9. புறத்தார்க்குச் சேயோன்

9. புறத்தார்க்குச் சேயோன் சீர்மிகு செந்தமிழரின் முற்கால வாழ்வியல் முறைமையில் சைவம் என்னும் செந்நெறி, அது சைவநெறி என்று அறியாமலேயே பெரும்பாலோரால் பின்பற்றப் பெற்று வந்துள்ளது. கற்று அறிந்த பெருமக்கள் இதனை நன்கு அறிந்து பின்பற்றியது ஒருபுறம் இருக்க, கல்வி அறிவு இல்லாத பாமரமக்கள் பல்வேறு சிறு தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்துள்ளனர் என்பதும் அறியக்கிடக்கின்றது. அவ்வகையில் பெரிய மரங்களையும் மலைகளையும் கடலையும் ஆறுகளையும் காடுகளையும் தெய்வங்கள் அவற்றில் தங்கி இருந்து காக்கின்றன என்று எண்ணி அவற்றை அச்சத்தாலும் நன்றி உணர்வாலும் வழிபட்டு வந்துள்ளனர். ஐந்து வகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களான முருகன், திருமால், வேந்தன், வருணன்,கொற்றவை ஆகிய திணைத் தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இயற்கையின் மீது கொண்ட அச்சம் ஒருபுறம் இருக்க, தங்களின் பாதுகாப்புக்கு என போரில் இறந்த வீரர்களையும் குமுகாயத்தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் காவல் தெய்வங்களாக  நடுகல்லை நட்டு வழிபாட்டினைச் செய்துள்ளனர். இவையே பின்பு முனி வழிபாடாய் மாறிற்று என்பர்....

107. அறிவு வழிபாட்டில் செறிவு

திருமூலர் தமது ஐந்தாம் தந்திரத்தில் யோகம் எனும் பகுதியில் யோகத்தினால் கிட்டும் சில நன்மைகளையும் யோகம் கைவரப்பெற்றவர்களின் சில இயல்புகளையும் குறிப்பிடுகின்றார். சிவயோகம் எனும் சிவச்செறிவில், பிராணாயாமம் எனும் காற்றைக் கட்டுப்படுத்தும் வளிநிலையினைக்...

5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்

தங்கள் தாய்மொழியைப் போற்றிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் உறவு முறைகளுக்கும் தமிழில் பெயரிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றனர் என்பதனைப் பெரியபுராணம் பறைசாற்றுவதைக் கண்டோம். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த பெயர்களில் அழைப்பதனால் உயிர்...

116. திருவடிப் பேறு

116. திருவடிப் பேறு பரம்பொருளான சிவபெருமான் சிவஆசானாக வடிவம் தாங்கி வந்து, உயிர் முதிர்ச்சியுற்ற நல்லடியாரின் மீது தனது திருவடியைச் சூட்டுதலையே திருவடிப்பேறு என்கின்றார் திருமூலர். இவ்வாறு பெருமான் சிவஆசான் வடிவில் வெளிப்பட்டு வந்து...

128. உயிர் சிவலிங்கம் ஆதல்

128. உயிர் சிவலிங்கம் ஆதல் பெருமான் உயிர்களுக்கு இறங்கி வந்து அருள் புரிகின்ற நிலைகளில் வடிவநிலைகள் (உருவத் திருமேனிகள்) பெருமானின் ஆற்றல் அல்லது சத்தி என்று கொள்ளப்படும். பெருமானின் வடிம் அற்ற நிலைகள் (அருவத்...

32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்

சீர்மிகு செந்தமிழரின் வீரத்தினையும் கொடையினையும் பறைசாற்றி நிற்பன புறநானூநூற்றுப் பாடல்கள். கொடை அல்லது ஈகையை அவர் அவர் நிலையில் இயற்ற வேண்டும் என்பதே தமிழர் வகுத்த அறம். இதனையே, “இயல்வது கரவேல்”, “ஈவது...

64. சிவவேள்வியும் அவவேள்வியும்

சீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி...

8. எட்டு உணர்ந்தான்

அமிழ்தினும் இனிதாம் அன்னைத் தமிழில், “எட்டு” என்பதனை எட்டிப் பிடித்தலையும் எட்டு என்ற எண்ணையும் குறிப்பிடுவர். “நம் பிரான் திருமூலன்” என்று சுந்தரமூர்த்தி அடிகளால் போற்றப் பெற்றத் திருமூலர், தமது திருமந்திரத்தின் முதல்...

19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்

சிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ...
- Advertisement -

MOST POPULAR

HOT POST