26. விளங்கு ஒளியாய்
26.விளங்கு ஒளியாய்
செந்தமிழ்ச் சைவர்களின் வழிபடு பரம்பொருளாய் விளங்குவது சிவம் எனும் செம்பொருள். செம்பொருளான அச்சிவத்தை அதன் பொது நிலையில் பிள்ளையார், முருகன், அம்மை, சிவன் என்று வடிவ நிலையில் வழிபடுவர். பொதுநிலை சிவத்தை...
25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்
25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம், பரம்பொருளான சிவமே அவர்களுக்கு முழுமுதல் பொருள் என்று குறிப்பிடுகின்றது. அச்சிவம் ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் இருப்பதனால்...
24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்
24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்
காலம் காலமாய் உயிர்களுக்குப் பெருமான் இயற்றும் உதவியினைச் சொல்வது திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் திருவாசகத்தினை அருளிய மணிவாசகர், “எண்ணுதற்கு எட்டா எழில்ஆர்...
23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட
23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட
நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண்ணைக் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்தேன் என்பதனை, “கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி”...
22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்
22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்
சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...
20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
சிந்ததயுள் நிற்பவன் சிவன். இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு கோ +...
19. ஆராத இன்பம் அருளும் மலை
19. ஆராத இன்பம் அருளும் மலை
பெருமான் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று உலகப் பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். இதனால் பெருமானுக்கு விருப்பு வெறுப்பு என்பது கிடையாது என்பது தெளிவாகின்றது. விருப்பு வெறுப்பு இல்லாமையால்...
18. சீரார் பெருந்துறை நம் தேவன்
18. சீரார் பெருந்துறை நம் தேவன்
உயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை...
17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்
17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்
ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வியானது அப்பிறவிக்குகு மட்டும் அல்லாமல் ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்...





















