Saturday, May 18, 2024

கடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்

பரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள்? எது முழுமுதல்? எது உண்மையான கடவுள்? எத்தகைய கடவுள் முழுமுதல்...

110. தோழமை நெறி

பெருமானிடத்தே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் துணைக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற இயலும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவப்பரம்பொருளாம், பேரறிவும் பேராற்றலும் பேர் அருளும் உடைய...

16. நேயத்தே நின்ற நிமலன்

16. நேயத்தே நின்ற நிமலன் “நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி” எனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம்...

1. நமசிவய வாழ்க

1. நமசிவய வாழ்க “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி...

வணக்கம்

“வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே...

6. ஐந்தாகிய ஐயன்

கண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன்,  “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு...

நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்

பார்க்கும் இடமெல்லாம் நீக்கம் அற நிறைந்திருப்பவர் பரம்பொருளே ஆயினும் அவர் திருவருள் விளங்கித் தோன்றுகின்ற இடங்களாக இரண்டினைச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். ஒன்று காலங் காலமாகப் பண்புடைப் பைந்தமிழர் வழிபாடு செய்து வருகின்ற...

58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பெருமானின் திருவருள் அன்பு வடிவில் எல்லா உயிர்களிடத்தும் நிலை பெற்றிருக்கின்றது என்பார் தமிழ்ச் சிவ ஆகமங்களை அருளிய திருமூலர். உயிரில் அன்பின் வளர்ச்சியே சிவத்தின் வளர்ச்சி என்பதனை, “அன்பினில் விளைந்த ஆர்அமுதே” என்பார்...

12. ஈசன் அடி போற்றி

12. ஈசன் அடி போற்றி             திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் வழக்கு ஏற்படும் அளவிற்குத் திருவாசகம் ஓதுபவரின் உள்ளத்தை உருக்கக் கூடியது. திருவாசகத்தை ஓதிய வள்ளல்   இராமலிங்க அடிகள், “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம்சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”  என்று குறிப்பிடுவார். அத்தகைய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மந்திரச்செய்யுள்களின் எண்ணிக்கை 658. இதற்கு ஏற்றாற் போல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள சிவபுராணத்தில், “வாழ்க”, “வெல்க”, “போற்றி” என்ற சொற்களின் எண்ணிக்கையும் அமைந்துள்ளன. சிவபுராணத்தில்          ...

84. பெற்றோரே முதல் ஆசான்கள்

உலக உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை நுகர வேண்டும் என்ற பேர் அருளினால் சிவன் என்னும் பரம்பொருள் ஆசான் எனும் வடிவில் தோன்றி அறம் உரைத்தது என்று சித்தாந்த சைவ...
- Advertisement -

MOST POPULAR

HOT POST