Wednesday, January 22, 2025
Home சமயம் கட்டுரைகள்

கட்டுரைகள்

கடவுள் ஒன்றே

தொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள்...

21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...

7. விருந்தோம்பல்

பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க...

89. பொறுமை கடலினும் பெரிது

சீர்மிகு செந்தமிழரின் சீரிய சிந்தனையில் உதித்த தமிழ் மறையாகிய திருக்குறள் பொறுமையைப் பற்றி விரிவாகப் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது. தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல,...

19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்

சிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ...

1. குழந்தைப் பிறப்பு

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கரணங்களைத் தங்கள் வாழ்வில் கொண்டுள்ளனர். கரணங்களைச் சடங்குகள் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், அறிவுக்கு உணர்த்த வேண்டியவற்றைச்...

2. பெயர் சூட்டு விழா

தமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின்  உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும்...

36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

பெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர்...

104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

நிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால்,...

8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை

உயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST