50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்
“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” எனும் முதுமொழி பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைப்பவர்களின் பொருளைத் தீயவர்கள் கைக்கொண்டுவிடுவர் என்பதனை உணர்த்தும். அதற்கு மாறாகப் பிறருக்கு ஈயும் பண்பு உடையவர்களின் செல்வத்தை அவர்கள் செய்த...
4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
குருவினை ஆசிரியர் அல்லது ஆசான் என்று அன்னைத் தமிழில் குறிப்பிடுவர். ஆசு+இரியர் எனும் சொல் குற்றத்தை அல்லது குறையைப் போக்குபவர் என்று பொருள்படும். ஆசான் என்பவர் குற்றம் அல்லது குறை அற்றவர் என்பர்....
சைவம் காட்டும் இல்லறம்
சிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார்....
109. ஆசான் மாணாக்கர் நெறி
இறைவனிடத்தே கொண்ட உறவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வுமே நம்மை இறையறிவு பெறுவதற்கும் அவ்விறைவனிடத்தே இருக்கும் பேரின்பத்தினை அடைந்து பிறவி அறுப்பதற்கும் துணை நிற்கும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது....
30. புகழுமாறு ஒன்று அறியேன்
30. புகழுமாறு ஒன்று அறியேன்
கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள்...
64. சிவவேள்வியும் அவவேள்வியும்
சீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி...
40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்று உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதனை, “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். உலகங்களும் உலகத்திலுள்ள...
2. தமிழ் மந்திரம்
மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய் நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக்...
62. வீரத்தானம் எட்டு
சிவம் எனும் பரம் பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வகையில் அமைந்தவையே பெருமான் ஆற்றிய எட்டு...

















