Thursday, September 28, 2023
Home சமயம் கட்டுரைகள்

கட்டுரைகள்

14.தேசன் அடி போற்றி

14. தேசன் அடி போற்றி  “யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அழுது அழுது பெருமானை எண்ணி வழிபட்டவர் மணிவாசகப் பெருமான். தான் தமிழ்...

52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் இறைவனை உணர்வாகக் குறிப்பிடுகின்றது. இதனாலேயே இறை உணர்வு, திருவடி உணர்வு என்ற வழக்குகளை முத்தி என்ற இறைவனை உணரும் நிலைக்குக் குறிப்பிடுவர். உயிர்கள் இறைவனை அடைதல்...

11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்

கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான...

55. இழி மகளிர் உறவு

விருப்பு, வெறுப்பு, அறியாமை எனப்படும் மூன்று குற்றங்களை நீங்கி வாழ்ந்தால் ஒருவருக்குத் துன்பம் நேராது என்பார் ஐயன் திருவள்ளுவர். விடுதற்கரிய விருப்புக்களிலே பெண் விருப்பு என்பது அரிதான ஒன்றாகும் என்று பலரும் குறிப்பிடுவர்....

நிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்

அன்றாட வாழ்வில் நாம் அடைகின்ற இன்பம் அல்லது மகிழ்ச்சி சில மணித்துளிகளே நம்மோடு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எதோ ஒரு துன்ப உணர்வும், சோர்வு மனமும் தான் நம்மிடம் நிலைத்திருப்பதைக் காண்கின்றோம்....

126. சதாசிவலிங்கம்

126. சதாசிவலிங்கம் பெருமானின் திருவருள் அண்டங்களிலும் உடலிலும் பொதிந்து உள்ளமையால் அவை சிவலிங்கங்கத்திற்கு வேறு வடிவம் என்று குறிப்பிடும் திருமூலர், திருக்கோயில்களில் அமையப் பெற்றிருக்கும் சதாசிவலிங்கம் உணர்த்தும் உண்மையினை விளக்குகின்றார். தமது உண்மை நிலையில்...

83. சிவனை இகழாமை

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களுக்குத் தொன்று தொட்டு வழிபடு கடவுளாக விளங்குவது முழுமுதற் பரம்பொருளான சிவமே! பிற சமயங்களின் தாக்கங்களினாலும் பிற இனத்தவரின் வருகையினாலும் சமயத்தை ஆழ்ந்து கற்காத கருத்தின்மையினாலும் தொடர்ந்து நிலவும் அறியாமையினாலும்...

88. சிவனடியாரை இகழாமை

சிவம் எனும் செம்பொருளை உணர்வதற்கும் அடைவதற்கும் குரு, லிங்கம், சங்கம வழிபாடு இன்றியமையாதது என்பதனைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையினை விளக்குகின்ற, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. திருக்கோவில்களிலும் இல்லங்களிலும் வைத்து வழிபடுகின்ற...

இறைவனை அடையும் வழிகள் – நோன்பு

ஆ.நோன்பு                  இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம்...

12. ஈசன் அடி போற்றி

12. ஈசன் அடி போற்றி             திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் வழக்கு ஏற்படும் அளவிற்குத் திருவாசகம் ஓதுபவரின் உள்ளத்தை உருக்கக் கூடியது. திருவாசகத்தை ஓதிய வள்ளல்   இராமலிங்க அடிகள், “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம்சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”  என்று குறிப்பிடுவார். அத்தகைய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மந்திரச்செய்யுள்களின் எண்ணிக்கை 658. இதற்கு ஏற்றாற் போல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள சிவபுராணத்தில், “வாழ்க”, “வெல்க”, “போற்றி” என்ற சொற்களின் எண்ணிக்கையும் அமைந்துள்ளன. சிவபுராணத்தில்          ...
- Advertisement -

MOST POPULAR

HOT POST