18. சீரார் பெருந்துறை நம் தேவன்
18. சீரார் பெருந்துறை நம் தேவன்
உயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை...
28. பரம்பொருள் உரைத்த நெறி
முத்தமிழுக்கும் சங்கம் அமைத்து, சங்கப் புலவர்களைக் கொண்டு, சங்கப் பலகையின் நேர்கொண்டு அதனை நிலைநிறுத்தித் தமிழ் ஆய்ந்து, தமிழைப் பேணிக் காத்து வளர்த்தவர்கள் சீர்மிகு செந்தமிழர்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற...
சைவ வினா விடை (2)
பக்கம் :
100. அகத்தவம் எட்டில் நொசிப்பு
அகத்தவம் எட்டில் எட்டாவது நிலையாக நிற்பது சமாதி என்ற நொசிப்பு ஆகும். யோகநெறி எனப்படும் அகத்தவத்தில் தீது அகற்றல் முதலாகக் கொண்ட ஏழு படிநிலைகளில் வழுவாமல் நின்றதன் விளைவாக வாய்ப்பது சமாதி எனும்...