Friday, March 29, 2024

64. சிவவேள்வியும் அவவேள்வியும்

சீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி...

27. பனை மரத்துப் பருந்து

உயிர் தங்கி வாழும் உடம்பு நிலை இல்லாதது என்பதனால், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா,” என்ற பொதுப்பாடல் ஒன்று உண்டு. உடல் நிலை இல்லாதது, அது அழிந்துபடும் என்றாலும் மெய்ப்பொருளான...

93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்

சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்ற அகத்தவம் கூடுவதற்கு எட்டு படிநிலைகள் உண்டு என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவச்செறிவில் அகத்தில் இறைவனோடு கூடி இருத்தலுக்கு வழி காணப்படுவதால் அகத்தைத் தூய்மை செய்தல் இன்றியமையாதது ஆகிறது....

74. பெருமானே உடலைத் தருகின்றான்

ஒரு மூச்சு என்று செறிவு நெறியில் குறிக்கப்படுகின்ற, இயல்பாய் மூச்சு வாங்கி விடுகின்ற அளவிலே, தந்தையின் மூச்சில், சற்று குறைவு ஏற்படுமாயின் குழவி குறளாய் அல்லது வளராது குட்டையாய்ப் பிறக்கும் என்கின்றார் திருமூலர்....

85. பெருங்கேட்டினை நீங்குவோம்

“உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்பது சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும். கண்ணகியின் கற்புத் திறத்தாலேயே அவளுக்குக் “கற்புத் தெய்வம்” எனும் சிறப்பும் சேரன் செங்குட்டுவனின் சிலை எடுப்பும் கிடைக்கப் பெற்றது. கற்புடைய...

131. ஆசான் பூசனை

131. ஆசான் பூசனை சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டுநெறியில் ஆசான் பூசனை இன்றியமையாததாகும். ஆசான் பூசனையைக் குருவழிபாடு என்றும் சிவலிங்கப் பூசனையை இலிங்க வழிபாடு என்றும் அடியார் பூசனையைச் சங்கம வழிபாடு என்றும் குறிப்பிடுவர்....

50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” எனும் முதுமொழி பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைப்பவர்களின் பொருளைத் தீயவர்கள் கைக்கொண்டுவிடுவர் என்பதனை உணர்த்தும். அதற்கு மாறாகப் பிறருக்கு ஈயும் பண்பு உடையவர்களின் செல்வத்தை அவர்கள் செய்த...

54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்வாழ்க்கை என்பார் ஐயன் திருவள்ளுவர். இதனாலேயே, “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற முதுமொழியும் அமைந்துள்ளது. இல்வாழ்வுக்குப் பெருந்துணையாவது வாழ்க்கைத் துணைநலம் என்பர். வாழ்க்கைத் துணைநலம் எனும்...

62. வீரத்தானம் எட்டு

சிவம் எனும் பரம் பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வகையில் அமைந்தவையே பெருமான் ஆற்றிய எட்டு...

61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்

பொய் அன்பு கொண்ட பொது மகளிரும் மதுவும் சூதும் தீய ஒழுக்கங்கள் எனவும் இவை மூன்றும் பெரும் செல்வம் அழிவதற்குக் காரணமாய் அமைவது மட்டும் இன்றி இவற்றினால் பிற பாவங்களும் துன்பங்களும் வந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT POST