21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...
9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்
ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு...
8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை
உயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...
4. தமிழில் வழிபடுதல்
“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின்...
8. எட்டு உணர்ந்தான்
அமிழ்தினும் இனிதாம் அன்னைத் தமிழில், “எட்டு” என்பதனை எட்டிப் பிடித்தலையும் எட்டு என்ற எண்ணையும் குறிப்பிடுவர். “நம் பிரான் திருமூலன்” என்று சுந்தரமூர்த்தி அடிகளால் போற்றப் பெற்றத் திருமூலர், தமது திருமந்திரத்தின் முதல்...
4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
குருவினை ஆசிரியர் அல்லது ஆசான் என்று அன்னைத் தமிழில் குறிப்பிடுவர். ஆசு+இரியர் எனும் சொல் குற்றத்தை அல்லது குறையைப் போக்குபவர் என்று பொருள்படும். ஆசான் என்பவர் குற்றம் அல்லது குறை அற்றவர் என்பர்....
14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை
பெருமானின் ஆற்றலுக்கும் ஆணைக்கும் உட்பட்டே அனைத்து உலகங்களும் அதன் உட்பொருள்களும் இயங்குகின்றன என்பதனை, “அவனன்றி ஓர் அணுவும் அசையாது,” என்று சுருங்கக் கூறுவர். இதனையே மணிவாசகரும், “அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்...
12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்
காது உடைந்து போன ஊசி கூட நாம் இறந்து போனால் துணைவராது என்பார் பட்டினத்து அடிகள். வாழ்நாள் முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து சேர்த்து வைக்கும் பொருட்செல்வம் உடலோடு நின்றுவிடும். இறை...
124. அண்டமும் சிவலிங்கமும்
124. அண்டமும் சிவலிங்கமும்
அண்டங்களையும் அண்டத்தில் உள்ள விண்மீன்களையும் அண்டத்தில் உள்ள கோள்களையும் கோள்களில் உள்ள பொருள்களையும் தோற்றுவித்தும் ஒடுக்கியும் அருளும் பரம்பொருளை இலிங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இலிங்கத்தைத் தமிழில் குறி அல்லது அடையாளம் என்பர்....
திருச்சதகம்
மெய்யுணர்தல்
1. பொய் தவிர்த்து மனம், வாக்கு, காயத்தினால் வழிபடல் வேண்டும்.
2. சிவத்தை மட்டுமே வணங்குதல் வேண்டும், இறைவன் திருவருள் பெறவேண்டும் என்ற வேற்கை வேண்டும்.
3. உலக பதவிகள் நிலையல்ல, அதனால் திருவருள் வைராக்கியம்...